Thursday 25 November 2010

மரண அறிவித்தல்
தர்மலிங்கம் சிறிதரன் (ஸ்ரீ)




மலர்வு 28.12.1959
உதிர்வு 22.11.2010

சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஞானபாஸ்கரோதய சங்க வீதி, கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் சிறிதரன் (குஞ்சன்) 22.11.2010 திங்கட்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் அமரர்களான தர்மலிங்கம் - திலகவதி தம்பதிகளின் அன்பு மகனும், அமரர்களான இரத்தினசபாபதி – வேதவல்லி தம்பதிகளின் அன்பு மருமகனும், சாந்தகுமாரியின் அன்புக் கணவரும், இரவி, முரளிதரன், பிரதாபரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும், மகேந்திரன்(முல்லை அமுதன்),ரவீந்திரன், சுகுமாரி சோமசேகரம், குசலகுமாரி நவரத்தினவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும், தாருகாஷ;, சஞ்சுதா, ஜான்சி ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 24.11.2010 புதன்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் செம்மணி இந்துமயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

No comments:

Post a Comment