Thursday 5 September 2013

திரு. கந்தையா நாகரத்தினம்

தோற்றம் : 30.11.1929 - மறைவு 01.09.2013
முள்ளானை இளவாலையைப் பிறப்பிடமாகவும், சிந்தன்கேணியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா நாகரத்தினம் அவர்கள் 01.09.2013 அன்று ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற கந்தையா பர்வதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவசுந்தரம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், சிவபாக்கிய சுந்தரம் அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்ற சோமசுந்தரம், நல்லம்மா, சரஸ்வதி, பாக்கியம், பஞ்சாட்சரம் ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற சிவபாக்கியநாதன், கனகரட்ணம், சந்தான லட்சுமி, ராஜலட்சுமி, சிவபாலசுதந்திரம், Dr. சிவஞானசுந்தரம் (UK), சிவரஞ்சிதம் (பிரான்ஸ்) சிவயோகவதி (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும், ஜெயராஜா (UK), ஜெயராணி (UK), DR ஶ்ரீஸ்கந்தராஜா (இலங்கை), செல்வராணி (அவுஸ்திரேலியா) காலஞ்சென்ற நவரட்ணராஜா, இந்திராணி (அவுஸ்திரேலியா) அருள்ராணி (UK) ஆகியோரின் அன்புத் தந்தையும், ரஞ்ஜினி (UK) மகேந்திரன் (முல்லை அமுதன்) UK, Dr. அம்பிகா (இலங்கை) சாந்தகுமார் (அவுஸ்திரேலியா), Dr. ஜெயக்குமார் (அவுஸ்திரேலியா), நந்தசீலன் (UK) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், ஜெயசீலன், பிருந்தா, கீர்த்தனா, கார்த்திகா, ராகவன், தர்சிகா, உமையாள், ராகுலன், பார்த்தீபன், தனஞ்செயன், கோகுலன், ராகவி, சாம்பவன், துர்க்கா, வைஷ்ணவி, சாம்பி ஆகியோரின் அன்புப் பேரனுமாவார். அன்னாரின் ஈமைக்கிரியைகள் 04.09.2013 புதன்கிழமை அன்று Guyra அவுஸ்திரேலியாவில் நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தகவல் குடும்பத்தினர் - தொடர்புகளுக்கு ஜெயராஜா (லண்டன்) 0044 208 9980 768 ஜெயராணி (லண்டன்) 0044 208 5867 783 செல்வராணி (அவுஸ்திரேலியா) 0061 24 72 71 571 இந்திராணி (அவுஸ்திரேலியா) 0061 26 77 94 291